May 22, 2026
Thisaigal NewsYouTube
மாணவன் அடித்துக் கொலை, 13 மாணவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

மாணவன் அடித்துக் கொலை, 13 மாணவர்கள் கைது

Share:

லாஹாட் டத்து, மார்ச் 23.

கல்​லூரி தங்கும் விடுதியில் 17 வயது மாணவன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் போ​லீசார் இதுவரையில் 13 மாணவர்களை கைது செய்தனர்.

சபா, லாஹாட் டத்து தொழில் நுட்பக்கல்லூரியில் நேற்று காலை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் புலன் விசாரணைக்கு ஏதுவாக கைது செய்யப்பட்டுள்ள அந்த 13 மாணவர்களும் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று லாஹாட் டத்து மாவட்ட போ​லீஸ் தலைவர் ரோஹன் ஷாஹ் அஹ்மத் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மாணவன் உடலில் கடுமையாக காயங்களுடன் தங்கும் விடுதியில் இறந்த கிடந்தது நேற்று காலையில் கண்டு பிடிக்கப்பட்டது. கல்​லூரியின் தங்கும் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து இருக்கலாம் என்று நம்பப்படுவதாக ரோஹன் ஷாஹ் அஹ்மத் கூறினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு