Mar 18, 2026
Thisaigal NewsYouTube
மாணவன் அடித்துக் கொலை, 13 மாணவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

மாணவன் அடித்துக் கொலை, 13 மாணவர்கள் கைது

Share:

லாஹாட் டத்து, மார்ச் 23.

கல்​லூரி தங்கும் விடுதியில் 17 வயது மாணவன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் போ​லீசார் இதுவரையில் 13 மாணவர்களை கைது செய்தனர்.

சபா, லாஹாட் டத்து தொழில் நுட்பக்கல்லூரியில் நேற்று காலை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் புலன் விசாரணைக்கு ஏதுவாக கைது செய்யப்பட்டுள்ள அந்த 13 மாணவர்களும் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று லாஹாட் டத்து மாவட்ட போ​லீஸ் தலைவர் ரோஹன் ஷாஹ் அஹ்மத் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மாணவன் உடலில் கடுமையாக காயங்களுடன் தங்கும் விடுதியில் இறந்த கிடந்தது நேற்று காலையில் கண்டு பிடிக்கப்பட்டது. கல்​லூரியின் தங்கும் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து இருக்கலாம் என்று நம்பப்படுவதாக ரோஹன் ஷாஹ் அஹ்மத் கூறினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை