Mar 19, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் முதியவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

விபத்தில் முதியவர் உயிரிழந்தார்

Share:

கெடா, மார்ச் 31 -

கெடா, ஜாலான் சுங்கை லீமௌ டாலாம்மில் கடந்த வெள்ளிக்கிழமை லாரியுடன் கார் மோதியத்தில், காரில் பயணித்த மற்றொரு நபர் இன்று உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரையில், அந்த காரில் பயணித்த மூன்று நபர்களும் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

66 வயதுடைய பாரிடா ஆவாங் டாஹாமான் என்ற முதியவர் சுங்கை பெட்டானி, சுல்தான் அப்துல் ஹாலிம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையின் பலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்ததாக Yan மாவட்ட போலீஸ் தலைவர் டிபுட்டி சுப்ரின்டென்டன் ஷாஹாஸ் அக்தார் ஹாஜி தெரிவித்தார்.

சவப் பரிசோதனைக்காக அம்முதியவரின் உடல் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக ஷாஹானாஸ் அக்தார் அறிவித்தார்.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்