May 22, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் முதியவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

விபத்தில் முதியவர் உயிரிழந்தார்

Share:

கெடா, மார்ச் 31 -

கெடா, ஜாலான் சுங்கை லீமௌ டாலாம்மில் கடந்த வெள்ளிக்கிழமை லாரியுடன் கார் மோதியத்தில், காரில் பயணித்த மற்றொரு நபர் இன்று உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரையில், அந்த காரில் பயணித்த மூன்று நபர்களும் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

66 வயதுடைய பாரிடா ஆவாங் டாஹாமான் என்ற முதியவர் சுங்கை பெட்டானி, சுல்தான் அப்துல் ஹாலிம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையின் பலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்ததாக Yan மாவட்ட போலீஸ் தலைவர் டிபுட்டி சுப்ரின்டென்டன் ஷாஹாஸ் அக்தார் ஹாஜி தெரிவித்தார்.

சவப் பரிசோதனைக்காக அம்முதியவரின் உடல் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக ஷாஹானாஸ் அக்தார் அறிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு