May 22, 2026
Thisaigal NewsYouTube
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரை ரபிடா சாடினார்
தற்போதைய செய்திகள்

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரை ரபிடா சாடினார்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 22.

காலுறையில் 'அல்லா' என்ற வார்த்தை அச்சிடப்பட்டு இருந்து விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியதில் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலெஹ்- வை அக்கட்சியின் முன்னாள் மகளிர் பிரிவுத் தலைவி டான் ஸ்ரீ ரபிடாஹ் அஜீஸ் இன்று கடுமையாக சாடினார.

ஓர் அரசியல் கட்சியின் இளைஞர் பிரிவுக்கு தலைமையேற்றுள்ள தலைவர் என்ற முறையில் பிறர் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தை எதிர்கொள்ளும் போது , எவ்வாறு முன்னுதாரணமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை நடத்தையை அவரிடம் காண முடியவில்லை என்று முன்னாள் அனைத்துலக வாணிப, தொழில் துறை அ மைச்சராக ரபிடா தெரிவித்தார்.

நபிகள் நாயகம் காட்டியை முன்னனதாரணத்தை ஓர் அரசியல் கட்சிக்கு தமையேற்றுள்ள ஓர் இளைஞரால் கடைப்பிடிக்க முடியவில்லை என்றால் அவர் எவ்வாறு ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டப் போகிறார் என்று ரபிடா கேள்வி எழுப்பினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு