Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர்களின் ஆதரவை பெற்றால் மட்டுமே PKR ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க முடியும்
தற்போதைய செய்திகள்

மலாய்க்காரர்களின் ஆதரவை பெற்றால் மட்டுமே PKR ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க முடியும்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 17-

PKR-ரும் பக்காத்தான் ஹாராப்பானும் ஆட்சி அதிகாரத்தில் நீடிப்பதற்கு அதன் அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே சார்ந்திருக்க முடியாது. மாறாக, எதிர்க்கட்சியை ஆதரிக்கும் வலது சாரி மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறுவதும் முக்கியம் என உம்னோ இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் கைரி ஜமாலுதீன் வலியுறுத்தினார்.

மலாய்க்காரர்களின் மனங்களை PKR-ரும் பக்காத்தான் ஹாராப்பானும் வெல்லாவிட்டால், அரசாங்கத்தை அமைப்பதற்கு, அத்தரப்பினர் உம்னோ மற்றும் PAS கட்சியை தொடர்ந்து சார்ந்திருக்க வேண்டியதுவரும் என Keluar Sekejap Podcast கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கைரி கூறினார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான PKR, இதற்கு முன்பு, பல சீர்த்திருத்த கொள்கைகளை வாக்குறுதியாக வழங்கிய நிலையில், ஒற்றுமை அரசாங்கம் அமைந்த பிறகு, அக்கொள்கைகளை தீவிரப்படுத்தாமல் அக்கட்சி உள்ளது.

அத்தகைய போக்கு இனியும் தொடர்ந்தால், யாரும் PKR-ரை சீர்த்திருத்த கொள்கையுடைய கட்சியாக பார்க்க மாட்டார்கள் எனவும் சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சருமான கைரி குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்