Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பகடிவதை சம்பவங்களை கல்வி அமைச்சு சகித்துக்கொள்ளாது
தற்போதைய செய்திகள்

பகடிவதை சம்பவங்களை கல்வி அமைச்சு சகித்துக்கொள்ளாது

Share:

ஷாஹ் அலாம், மார்ச் 23.

தனது மேற்பார்வையில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி வளாகங்களில் மாணவர் சம்பந்தப்பட்டக்கூடிய எந்தவொரு பகடிவதை சம்பவத்தையும் கல்வி அமைச்சு சகித்துக்கொள்ளாது என்று இன்று நினைவுறுத்தப்பட்டுள்ளது.

சபாவில், தொழில்நுட்பக்கல்லூரி ஒன்றில் தனது சக நண்பர்களால் 17 வயது மாணவ​ன் நட்ஜ்மி ஐசாட் மொஹ்ட் நாருள் அஸ்வான் தாக்கப்பட்டு, மரண விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இச்சம்பவம் இன்னமும் போ​லீஸ் விசாரணையில் இருந்த போதிலும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் கல்வி அமைச்சு முழு ஒத்துழைப்பு நல்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை