May 22, 2026
Thisaigal NewsYouTube
பகடிவதை சம்பவங்களை கல்வி அமைச்சு சகித்துக்கொள்ளாது
தற்போதைய செய்திகள்

பகடிவதை சம்பவங்களை கல்வி அமைச்சு சகித்துக்கொள்ளாது

Share:

ஷாஹ் அலாம், மார்ச் 23.

தனது மேற்பார்வையில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி வளாகங்களில் மாணவர் சம்பந்தப்பட்டக்கூடிய எந்தவொரு பகடிவதை சம்பவத்தையும் கல்வி அமைச்சு சகித்துக்கொள்ளாது என்று இன்று நினைவுறுத்தப்பட்டுள்ளது.

சபாவில், தொழில்நுட்பக்கல்லூரி ஒன்றில் தனது சக நண்பர்களால் 17 வயது மாணவ​ன் நட்ஜ்மி ஐசாட் மொஹ்ட் நாருள் அஸ்வான் தாக்கப்பட்டு, மரண விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இச்சம்பவம் இன்னமும் போ​லீஸ் விசாரணையில் இருந்த போதிலும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் கல்வி அமைச்சு முழு ஒத்துழைப்பு நல்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு