கோலாலம்பூரில் வாங்கத் தக்க வீடுகளின் உரிமையாளர்களாக இருக்கின்றவர்கள் இவ்வாண்டு ஜுலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இரண்டாம் தவணைக்கான மதிப்பீட்டு வரியில் 25 விழுக்காடு கட்டண கழிவு வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டுக்கு பிறகு கட்டிமுடிக்கப்பட்ட வாங்கத் தக்க வீடுகளுக்கு மட்டுமே மதிப்பீட்டு வரியில் இந்த 25 விழுக்காடு கட்டண கழிவு வழங்கப்படுவதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


