கோலாலம்பூரில் வாங்கத் தக்க வீடுகளின் உரிமையாளர்களாக இருக்கின்றவர்கள் இவ்வாண்டு ஜுலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இரண்டாம் தவணைக்கான மதிப்பீட்டு வரியில் 25 விழுக்காடு கட்டண கழிவு வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டுக்கு பிறகு கட்டிமுடிக்கப்பட்ட வாங்கத் தக்க வீடுகளுக்கு மட்டுமே மதிப்பீட்டு வரியில் இந்த 25 விழுக்காடு கட்டண கழிவு வழங்கப்படுவதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Related News

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

மலேசியாவில் இன்று மாலை 7 மணி வரை பலத்த மழை எச்சரிக்கை!


