Jun 29, 2026
Thisaigal NewsYouTube
புலி நடமாட்டம்: செம்மோர் காட்டுப் பகுதியை நெருங்க  வேண்டாம்
தற்போதைய செய்திகள்

புலி நடமாட்டம்: செம்மோர் காட்டுப் பகுதியை நெருங்க வேண்டாம்

Share:

ஈப்போ, டிசம்பர்.06-

பேரா, செம்மோர், தானா ஹீத்தாம், புக்கிட் பலாக்கோங் காட்டுப் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாகப் புகார் பெறப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியை நெருங்க வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

அப்பகுதியில் புலியினால் தாக்கப்பட்டு இருக்கலாம் என்ற நம்பப்படும் இரு மாடுகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன் மேலும் 5 மாடுகள் காணாதது குறித்து கால்நடை வளர்ப்பாளர்களிடமிருந்து தாங்கள் புகார் பெற்று இருப்பதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசான் நோர்டின் தெரிவித்தார்.

போலீஸ் புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காட்டுப் பகுதியில் புலியின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்கு வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்கா அதிகாரிகளுடன் போலீசார் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு