Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சிந்தனைக் குழாமின் தலைவராக Nurul Izzah Anwar நியமனம்
தற்போதைய செய்திகள்

சிந்தனைக் குழாமின் தலைவராக Nurul Izzah Anwar நியமனம்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 8 -

சமூகவியல், பொருளாதார ஆராய்ச்சி சிந்தனைக்குழாமின் புதிய தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வியும்,முன்னாள் பெர்மாத்தாங் பாவு எம்.பி.யுமான னூருல் இசாசா அன்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிந்தனைக் குழாமின் புதிய தலைவாக னூருல் இசாசா அன்வார், நியமிக்கப்பட்டு இருப்பது மூலம் சமூகவியல், பொருளாதார துறைகளில் அவர் கொண்டுள்ள அனுபவம், நல்லதொரு வளர்ச்சியை கொண்டு வருவார் என்று செரி என்று சுருங்க அழைக்கப்படும் சமூகவியல், பொருளாதார ஆராய்ச்சி சிந்தனைக்குழாம், ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

னூருல் இசாசா , தனது வாழ்க்கை முழுவதும் பெண்களின் ஆளுமை மற்றும் பாலின சமத்துத்திற்காக போராடி வந்தவர். சமூக நீதிப் பிரச்னைகளை கையாளுதில் அவர் கொண்டுள்ள நிபுணத்துவம் அந்த அமைப்பை மேலும் ஆக்ககரமான வழிகளில் முன்னெடுப்பதில் பெரிதும் உதவும் என்று செரி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்