May 22, 2026
Thisaigal NewsYouTube
பாடு தள உருவாக்கம் ஒரு தோல்வி
தற்போதைய செய்திகள்

பாடு தள உருவாக்கம் ஒரு தோல்வி

Share:

கோலாலம்பூர், மார்ச் 24 -


நாட்டின் முதன்மை தரவு தளமான பாடு வின் பலவீனம், பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி யின் தோல்வியை புலப்படுத்துவதாக அம்னோ கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் மொகமாட் புவாட் சர்காஷி தெரிவித்தார்.

தோல்வியைக் கண்டுள்ள பாடு தரவு தளம் குறித்து அமைச்சரவையில் விளக்கம் அளிக்கும்படி பிரதமர் டத்துக் ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் , ரபிசி ரம்லி யைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சரவாக் அரசாங்கம் நேரடியாகவே அந்த தளம் குறித்து தங்களின் எதிர்மறையான கருத்தை முன்வைத்துள்ளது.

இதனால் மக்கள் நலன் உதவிகள் தாமதமாகி மீண்டும் குளறுபடிகள் ஏற்படுகின்றனவா? எனவும் மொகமாட் புவாட் சர்காஷி அவரது முகநூல் பதிவில் வினவி் உள்ளார்.

இதற்கு முன்பு, பாடு தளத்தில் கோரப்படும் தனிநபர் சார்ந்த தரவுகளில
மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென சரவாக் வலியுறுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு