May 22, 2026
Thisaigal NewsYouTube
கையில் துப்பாக்கியுடன் இருக்கும் நபர் தேடப்படுகிறார்
தற்போதைய செய்திகள்

கையில் துப்பாக்கியுடன் இருக்கும் நபர் தேடப்படுகிறார்

Share:

பாங்கி, மார்ச் 22.

பண்டார் துன் ஹஸ்ஸின் ஒண்- னில் முதியவர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் கார் உரிமையாளரை துரத்தும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை 60 வயதுடைய அப்பெரியவருக்கும் 34 வயது காரின் உரிமையாளருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

கடனை திருப்பி செலுத்துவதில் தாமதமாக்கியதாக நம்பப்படும் அப்பெரியவரின் மகளின் வாகனத்தை மீட்டெடுக்க சென்ற அக்காரின் உரிமையாளரிடம் அவர் அத்தகைய சம்பவத்தை புரிந்திருப்பதாக கூறப்படுகின்றது.

கார் கடனில் இருப்பதாக எந்தவொரு ஆதாரமும் இல்லாத பட்சத்தில் அக்காரை எடுத்து செல்ல முடியாது என்று அப்பெரியவர் வாக்குவாதம் செய்ததுடன் துப்பாக்கியுடன் துரத்தியதாகவும் அக்காரின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்திருப்பதாக காஜாங், மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் மோஹட் சயிட் ஹாசன் குறிப்பிட்டார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மோஹட் சயிட் ஹாசன் விவரித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு