Mar 18, 2026
Thisaigal NewsYouTube
வெ.400,000 மதிப்பிலான பன்றி இறைச்சி பறிமுதல்
தற்போதைய செய்திகள்

வெ.400,000 மதிப்பிலான பன்றி இறைச்சி பறிமுதல்

Share:

ஜொகூர், Pasir Gudang துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது 400,000 வெள்ளி மதிப்பிலான இறக்குமதி செய்யப்பட்ட 25 டன் பன்றி இறைச்சியை ஜொகூர், மலேசிய நோய் தடுப்பு, சோதனை சேவை இலாக (Maqis) கைப்பற்றியது.

நேற்று மாலை 6 மணியளவில் செபனியோலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பன்றி இறைச்சியை கொண்டு வந்த கொள்கலனை சோதனையிட்ட போது பறிமுதல் செய்யப்பட்டதாக ஜொகூர், மலேசிய நோய் தடுப்பு, சோதனை சேவை இலாகவின் இயக்குநர் Edie Putra Md Yusof தெரிவித்தார்.

இச்சோதனையின் போது இறக்குமதி செய்யப்பட்ட பன்றி இறைச்சியின் பேக்கேஜில் label எதுவும் வைக்கப்படாததுடன் இறக்குமதிக்கான நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை என்பது கண்டறியப்பட்டதாக Edie Putra கூறினார்.

ஒவ்வொரு இறைச்சியின் பேக்கேஜிலும் பெயர், முகவரி, திகதி, ஆகியவை அவசியம் வைக்கப்பட வேண்டும் என்று இறக்குமதி நிபந்தனைக்களுக்கு கீழ் உள்ளதாக Edie Putra இன்று ஓர் ஊடக அறிக்கையில் தெளிவுப்படுத்தினார்.

Related News

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

வெ.400,000 மதிப்பிலான பன்றி இறைச்சி பறிமுதல் | Thisaigal News