May 22, 2026
Thisaigal NewsYouTube
தனியார் கிளினிக் மீது விசாரணை மேற்கொள்ளப்படுவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தகவல்
தற்போதைய செய்திகள்

தனியார் கிளினிக் மீது விசாரணை மேற்கொள்ளப்படுவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தகவல்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 09-

நாட்டிலுள்ள பிரபல தனியார் கிளினிக் ஒன்று அதன் பணியாளருக்கு மாத சம்பளத்தை செலுத்தவில்லை என சமூக ஊடகத்தில் காணொலி ஒன்று பரவலாகி வருகின்றது.

அவ்விவகாரம் குறித்து ஆட்பலத்துறை விசாரணையை மேற்கொண்டு வருவதாக மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், அவரது X பதிவில் உறுதிபடுத்தினார்.

அந்த காணொலியில், தனது முதலாளி கடந்த மாத சம்பளத்தை வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட பணியாளர் கூறியிருந்தார்.

சம்பளத்தில் ஊழியர் சேமநிதி வாரியம்- இ.பி.எப்-க்கான கட்டணமும் சமூக பாதுகாப்பு நிறுவனத்திற்கான கட்டணமும் பிடித்தம் செய்யப்பட்டிருந்தாலும், அவை அவ்விரு நிறுவனங்களில் செலுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related News

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்