கடமையில் ஈடுப்பட்டிருந்த போலீஸ் காரர் ஒருவருக்கு, 200 வெள்ளி லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு ஈப்போ,செஷன்ஸ் நீதிமன்றம் 5 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
45 வயதான N.Suresh Rau கடந்த மார்ச் 7 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் batu gajah, jalan persiaran batu gajah perdana 1 என்ற இடத்தில் இக்குற்றதைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தம் மீது போலீஸ்காரர் நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க suresh rau கையூட்டு கொடுத்ததாக குற்றச் சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்

அந்த ஆண் ஆசிரியர்கள் கல்விக்கழகங்களிலிருந்து வெளியேற்றப்படுவர்

மூன்று கேபள் திருடர்களைப் போலீசார் வளைத்துப் பிடித்தனர்

முதியோர் இல்லப் பராமரிப்பு தோற்றுநர் பிரிசில்லா குற்றச்சாட்டில் உண்மையில்லை

அனைத்து எம்.பி.க்களுக்கும் ஸாஃப்ருல் நன்றி தெரிவித்துக் கொண்டார்


