கடமையில் ஈடுப்பட்டிருந்த போலீஸ் காரர் ஒருவருக்கு, 200 வெள்ளி லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு ஈப்போ,செஷன்ஸ் நீதிமன்றம் 5 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
45 வயதான N.Suresh Rau கடந்த மார்ச் 7 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் batu gajah, jalan persiaran batu gajah perdana 1 என்ற இடத்தில் இக்குற்றதைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தம் மீது போலீஸ்காரர் நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க suresh rau கையூட்டு கொடுத்ததாக குற்றச் சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

பெருநாள் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் -பதற்றமடைந்து பொருட்களை வாங்க வேண்டாம்

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்


