கடமையில் ஈடுப்பட்டிருந்த போலீஸ் காரர் ஒருவருக்கு, 200 வெள்ளி லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு ஈப்போ,செஷன்ஸ் நீதிமன்றம் 5 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
45 வயதான N.Suresh Rau கடந்த மார்ச் 7 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் batu gajah, jalan persiaran batu gajah perdana 1 என்ற இடத்தில் இக்குற்றதைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தம் மீது போலீஸ்காரர் நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க suresh rau கையூட்டு கொடுத்ததாக குற்றச் சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


