கடமையில் ஈடுப்பட்டிருந்த போலீஸ் காரர் ஒருவருக்கு, 200 வெள்ளி லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு ஈப்போ,செஷன்ஸ் நீதிமன்றம் 5 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
45 வயதான N.Suresh Rau கடந்த மார்ச் 7 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் batu gajah, jalan persiaran batu gajah perdana 1 என்ற இடத்தில் இக்குற்றதைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தம் மீது போலீஸ்காரர் நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க suresh rau கையூட்டு கொடுத்ததாக குற்றச் சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் அவசியம்: அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரதமர் அன்வார் அறிவுரை!


