Mar 20, 2026
Thisaigal NewsYouTube
அதிக வாக்குகள் செலுத்தப்பட்டது நல்லதொரு அறிகுறியாகும்
தற்போதைய செய்திகள்

அதிக வாக்குகள் செலுத்தப்பட்டது நல்லதொரு அறிகுறியாகும்

Share:

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டி இன்று நடைபெற்ற முன்கூட்டியே வாக்களிப்பில் 90 விழுக்கட்டிற்கும் அதிகமானோர் வாக்களித்து இருப்பது நல்லதொரு அறிகுறியாகும் என்று சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் 3 மணி வரையில் 96 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. இத்தொகுதியில் உள்ள வாக்காளர்கள் நல்லதொரு அறிகுறியை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது என்று அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் பாங் சாக் தாவோ, பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் கைருல் அஸ்ஹரி சௌத் உட்பட நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து