Mar 20, 2026
Thisaigal NewsYouTube
கலவரத்தில் ஈடுபட்ட மேலும் மூவர் கைது
தற்போதைய செய்திகள்

கலவரத்தில் ஈடுபட்ட மேலும் மூவர் கைது

Share:

பட்டர்வொர்த், மே 06-

பட்டர்வொர்த், ஜாலான் ராஜா உடா - வில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த கலவரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் மேலும் மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

17 க்கும் 51 க்கும் இடைப்பட்ட வயதுடைய மொத்தம் 31 நபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டிருக்கும் அம்மூன்று நபர்களும் 17 மற்றும் 22 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று செபராங் பேராய் உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முகமட் அஸ்ரி ஷாபி தெரிவித்தார்.

- வில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த கலவரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் மேலும் மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

17 க்கும் 51 க்கும் இடைப்பட்ட வயதுடைய மொத்தம் 31 நபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டிருக்கும் அம்மூன்று நபர்களும் 17 மற்றும் 22 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று செபராங் பேராய் உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முகமட் அஸ்ரி ஷாபி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாகவும் இது தூண்டுதல் காரணமாக நடந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக முகமட் அஸ்ரி குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து