பட்டர்வொர்த், மே 06-
பட்டர்வொர்த், ஜாலான் ராஜா உடா - வில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த கலவரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் மேலும் மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
17 க்கும் 51 க்கும் இடைப்பட்ட வயதுடைய மொத்தம் 31 நபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டிருக்கும் அம்மூன்று நபர்களும் 17 மற்றும் 22 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று செபராங் பேராய் உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முகமட் அஸ்ரி ஷாபி தெரிவித்தார்.
- வில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த கலவரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் மேலும் மூன்று நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
17 க்கும் 51 க்கும் இடைப்பட்ட வயதுடைய மொத்தம் 31 நபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டிருக்கும் அம்மூன்று நபர்களும் 17 மற்றும் 22 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று செபராங் பேராய் உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முகமட் அஸ்ரி ஷாபி தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் சிலர் தேடப்பட்டு வருவதாகவும் இது தூண்டுதல் காரணமாக நடந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக முகமட் அஸ்ரி குறிப்பிட்டார்.








