Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ஆடவரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது
தற்போதைய செய்திகள்

ஆடவரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது

Share:

ஜொகூர் பாரு, ஏப்ரல் 13-

ஜோகூர் பாரு, சுங்கை டாங்கா பாலத்திலிருந்து ஆற்றில் குதித்த ஆடவர் ஒருவரை தேடும் பணியை தீயணைப்பு, மீட்புப்படையினரின் உதவியுடன் போலீசார் முழு வீச்சில் தொடங்கியுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.17 மணியளவில் ஆடவர் ஒருவர், சுங்கை டாங்கா பாலத்திலிருந்து ஆற்றில் குதித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த தேடுதல் பணி கடந்த இரண்டு நாட்களாக முடுக்கி விடப்பட்டுள்ளதாக ஜொகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பல்வீர் சிங் தெரிவித்தார்.

தகவல் கிடைத்த சிறிது நேரத்திலேயே ஜொகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த 21 போலீஸ்காரர்கள், லார்கின் தீயணைப்பு,மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 10 வீரர்கள், அந்த ஆடவரை தேடும் பணியில் ஈடுபட்டதாக பல்வீர் சிங் குறிப்பிட்டார்.

அந்த ஆடவர் ஆற்றில் குதித்த பகுதியிலிருந்து கம்போங் சுங்கை மெலாயு வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் அளவில் தேடுதல் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாக பல்வீர் சிங் மேலும் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்