May 22, 2026
Thisaigal NewsYouTube
மின்சார காரில் பயணித்த இளைஞன் விபத்தில் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மின்சார காரில் பயணித்த இளைஞன் விபத்தில் உயிரிழந்தார்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 15-

கோலாலம்பூர், டுத்தா - உளூ கெலாங் நெடுஞ்சாலையின் 6.6 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் தனது காதலியுடன் சொகுசு மின்சார காரில் பயணித்த பதின்ம வயது இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு 2.10 மணியளவில் ஜாலான் டுத்தா - விலிருந்து பிளாசா டோல் ஆயர் பாநாஸ் -சிற்கு சென்றுக் கொண்டிருந்த 19 வயதுடைய இளைஞன் கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் அசிஸ்டென் கொமிசியோனிற் சரிபியூடின் மோஹட் சல்லெஹ் தெரிவித்தார்.

அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளனதில் கார் சட்டென்று தீப்பிடித்து எரிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இக்கோர விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் அவரின் காதலி இடுப்பு எலும்பு முறிவின் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சரிபியூடின் மோஹட் சல்லெஹ் கூறினார்.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி