இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் 36 விழுக்காடு வரை விலை யேற்றம் காணலாம் என்று பெர்னாஸ் எனப்படும் தேசிய அரிசி இறக்குமதி வாரியமான படிபெராஸ் நேஷனல் பெர்ஹாட் அறிவித்துள்ளது.
இறக்குமதி அரிசி, இன்று செப்டம்பர் முதல் தேதியிலிருந்து ஒரு மெட்ரிக் டன்னுக்கு 2,350 வெள்ளியிலிருந்து 3,200 வெள்ளி க்கு விலையேற்றம் கண்டுள்ளதாக அந்த வாரியம் தெரிவித்துள்ளது. இந்த விலையேற்றம் தொடர்பில் இவ்வாண்டு முதல் ஆறு மாத காலத்தில் மிகப்பெரிய சவாலை தாங்கள் எதிர்நோக்கியிருந்ததாக பெர்னாஸ் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


