இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் 36 விழுக்காடு வரை விலை யேற்றம் காணலாம் என்று பெர்னாஸ் எனப்படும் தேசிய அரிசி இறக்குமதி வாரியமான படிபெராஸ் நேஷனல் பெர்ஹாட் அறிவித்துள்ளது.
இறக்குமதி அரிசி, இன்று செப்டம்பர் முதல் தேதியிலிருந்து ஒரு மெட்ரிக் டன்னுக்கு 2,350 வெள்ளியிலிருந்து 3,200 வெள்ளி க்கு விலையேற்றம் கண்டுள்ளதாக அந்த வாரியம் தெரிவித்துள்ளது. இந்த விலையேற்றம் தொடர்பில் இவ்வாண்டு முதல் ஆறு மாத காலத்தில் மிகப்பெரிய சவாலை தாங்கள் எதிர்நோக்கியிருந்ததாக பெர்னாஸ் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


