Jun 9, 2026
Thisaigal NewsYouTube
ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்
தற்போதைய செய்திகள்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

Share:

கோலாலம்பூர், மே.05-

1.1 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் இன்று ஆஜரான முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி, சுமார் ஏழு மணி நேரங்கள் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இன்று காலை 10 மணியளவில் புத்ராஜெயாவிலுள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு ரஃபிஸி வருகை புரிந்ததாகவும், அவரிடம் மாலை 7 மணி வரையில் தொடர் விசாரணை நடைபெற்றதாகவும் எஸ்பிஆர்எம் மூத்த விசாரணை இயக்குநர் ஹஃபாஸ் நஸார் தெரிவித்துள்ளார்.

பிகேஆர் கட்சியின் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரான ரஃபிஸி, தொடர்ந்து மூன்றாவது நாளாக விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

இந்நிலையில், நாளை பிற்பகலில் மீண்டும் எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு விசாரணைக்காக அவர் வருவார் என ஹஃபாஸ் நஸார் தெரிவித்துள்ளார்.

Related News

புடி95 மானியம் பொதுமக்களுக்குப் சுமையாக இருக்காது: நிதியமைச்சர் உறுதி

புடி95 மானியம் பொதுமக்களுக்குப் சுமையாக இருக்காது: நிதியமைச்சர் உறுதி

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு:  டத்தோ அ. சிவநேசன் சாடல்

இந்திய முஸ்லிம்களை நான் ஓரங்கட்டுவதாகக் கூறுவது தவறு: டத்தோ அ. சிவநேசன் சாடல்

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

வாக்காளர்களே இறுதி முடிவெடுப்பார்கள்: நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவிநீக்க சதி குறித்து லோக் கருத்து

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

நாடாளுமன்ற விவாதப் பதிவுகளை நவீனமயமாக்க புதிய திறன்மிகு 'ஹென்செர்ட்' முறை அதிகாரப்பூர்வ ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

பினாங்கு மாக் மண்டின் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு சாவிகள் ஒப்படைப்பு

வர்த்தகர் ஆல்பர்ட் தே  மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

வர்த்தகர் ஆல்பர்ட் தே மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு