May 22, 2026
Thisaigal NewsYouTube
பிரதான நெடுஞ்சாலையில் போக்குவரத்து இன்னமும் சீராகவுள்ளது
தற்போதைய செய்திகள்

பிரதான நெடுஞ்சாலையில் போக்குவரத்து இன்னமும் சீராகவுள்ளது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 7 -

நோன்பு பெருநாளை முன்னிட்டு, பிரதான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து இன்னமும் சீராக உள்ளது.

விடுமுறையை தொடர்ந்து பொதுமக்கள் நேற்று தொடங்கி தங்களின் கிராமத்திற்கு புறப்பட தொடங்கியுள்ளனர்.

இன்று மாலை 5 மணி வரையில் வடக்கு, தெற்கு மற்றும் கிழ‌க்கு கரையோர போக்குவரத்து இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

கோலாலம்பூரும் காராக் நெடுஞ்சாலை மற்றும் கிழ‌க்கு கரையோர நெடுஞ்சாலை ஆகிய இரு திசைகளிலும் வாகனங்கள் மெதுவாக நகர்ந்த போதிலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு