Aug 6, 2026
Thisaigal NewsYouTube
சுல்தானா அமினா மருத்துவமனைக்கு 50 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு
தற்போதைய செய்திகள்

சுல்தானா அமினா மருத்துவமனைக்கு 50 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீடு

Share:

நாட்டின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான ஜோகூர் பாரு, சுல்தானா அமினா மருத்துவமனையின் மறுகட்டமைப்பின் முதலாவது கட்டத் திட்டத்திற்கு 50 கோடி வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

சுல்தானா அமினா மருத்துவமனை, மறு கட்டமைப்பின் மூலமாக புதிய கட்டடத் தொகுதிகளையும், அடுக்குமாடி கார் நிறுத்தும் இடங்க​ளையும் கொண்டு இருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

நிதி அமைச்சுடன் கலந்து ஆலோசித்தப் பின்னர் இந்த பெரும் திட்டத்தின் முதலாவது கட்டமைப்புக்கு 50 கோடி வெள்ளியை அரசாங்கம் அங்​கீகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜோகூர் மாநிலத்திற்கு ஒரு நாள் அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், முன்னதாக மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர்- ஐ மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது