Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து கட்டணம் உயர்த்தப்படக்கூடாது
தற்போதைய செய்திகள்

பேருந்து கட்டணம் உயர்த்தப்படக்கூடாது

Share:

டீசல் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பள்ளி பேருந்து, விரைவு பேருந்து மற்றும் சுற்றுலா பேருந்து ஆகியவற்றின் பயணக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கேட்டுக்கொண்டார்.

இந்த மூன்று பிரிவு வாகனங்களும், டீசல் எண்ணெய் விலை உயர்வில் பாதிக்கப்படவில்லை. அவற்றுக்கு டீசல் உதவித் தொகை வழங்கப்படுகிறது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போது டீசல் விலை லிட்டருக்கு 3 வெள்ளி 35 காசுக்கு விற்கப்படுகிறது. பள்ளி பேருந்து, விரைவு பேருந்து மற்றும் சுற்றுலா பேருந்து ஆகியவற்றின் நடத்துநர்களுக்கு டீசல் விலை லிட்டருக்கு ஒரு வெள்ளி 88 காசுக்கு விற்பனை செய்வதற்கு Fleed Card வழங்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு