May 22, 2026
Thisaigal NewsYouTube
20 வீடுகள் தீயில் சாம்பல்
தற்போதைய செய்திகள்

20 வீடுகள் தீயில் சாம்பல்

Share:

கூச்சிங், மார்ச் 22.

கூச்சிங், கம்போங் ஹாஜி பாக்கியில் நிகழ்ந்த தீ விபத்தில் 20 பேர் கொண்ட நான்கு வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டன.

இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட அத்தீ விபத்தில் 30 சதவீதம் வீடுகள் தீயில் பாதிக்கப்பட்டதுடன் நோன்பு பெருநாள் நெருங்குகின்ற வேளையில் அக்குடியிருப்புவாசிகள் வீடுகளை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுக்குறித்து காலை மணி 5:22 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அவ்விடத்திற்கு விரைந்ததாக சரவாக், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

படுங்கான், தபுவான் ஜெயா, பத்து லின்த்தாங் ஆகிய தீயணைப்பு, மீட்புத்துறை நிலையங்களிலிருந்து மொத்தம் 28 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கு முயற்சியில் ஈடுபட்டதாக அவர் விளக்கினார்.

அதே வேளையில், தீ ஏற்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தி தொடர்பாளர் தெளிவுப்படுத்தினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு