Mar 18, 2026
Thisaigal NewsYouTube
20 வீடுகள் தீயில் சாம்பல்
தற்போதைய செய்திகள்

20 வீடுகள் தீயில் சாம்பல்

Share:

கூச்சிங், மார்ச் 22.

கூச்சிங், கம்போங் ஹாஜி பாக்கியில் நிகழ்ந்த தீ விபத்தில் 20 பேர் கொண்ட நான்கு வீடுகள் முற்றாக பாதிக்கப்பட்டன.

இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட அத்தீ விபத்தில் 30 சதவீதம் வீடுகள் தீயில் பாதிக்கப்பட்டதுடன் நோன்பு பெருநாள் நெருங்குகின்ற வேளையில் அக்குடியிருப்புவாசிகள் வீடுகளை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுக்குறித்து காலை மணி 5:22 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அவ்விடத்திற்கு விரைந்ததாக சரவாக், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

படுங்கான், தபுவான் ஜெயா, பத்து லின்த்தாங் ஆகிய தீயணைப்பு, மீட்புத்துறை நிலையங்களிலிருந்து மொத்தம் 28 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கு முயற்சியில் ஈடுபட்டதாக அவர் விளக்கினார்.

அதே வேளையில், தீ ஏற்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தி தொடர்பாளர் தெளிவுப்படுத்தினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை