நாட்டின் இராணுவப்படைத் தளபதியாக முகமது அப்துல் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதப்படையின் 22 ஆவது தளபதியாக அப்துல் ரஹ்மானின் நியமனம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கட்டாயப் பணி ஓய்வின் அடிப்படையில் பணி ஓய்வுப்பெற்ற அஃபென்டி புவாங் கிற்கு பதிலாக முகமது அப்துல் ரஹ்மான் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 59 வயதான முகமது அப்துல் ரஹ்மான் ஆயுதப்படையில் இதற்கு முன்பு உயர் பதவிகளை வகித்தவர் ஆவார். அவரின் பதவியேற்பு சடங்கு, இன்று கோலாலம்பூர், விஸ்மா பெர்தஹன் னில் தற்காப்பு அமைச்சர் முகமட் ஹசான் முன்னிலையில் நடைபெற்றது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


