நாட்டின் இராணுவப்படைத் தளபதியாக முகமது அப்துல் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதப்படையின் 22 ஆவது தளபதியாக அப்துல் ரஹ்மானின் நியமனம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கட்டாயப் பணி ஓய்வின் அடிப்படையில் பணி ஓய்வுப்பெற்ற அஃபென்டி புவாங் கிற்கு பதிலாக முகமது அப்துல் ரஹ்மான் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 59 வயதான முகமது அப்துல் ரஹ்மான் ஆயுதப்படையில் இதற்கு முன்பு உயர் பதவிகளை வகித்தவர் ஆவார். அவரின் பதவியேற்பு சடங்கு, இன்று கோலாலம்பூர், விஸ்மா பெர்தஹன் னில் தற்காப்பு அமைச்சர் முகமட் ஹசான் முன்னிலையில் நடைபெற்றது.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


