நாட்டின் இராணுவப்படைத் தளபதியாக முகமது அப்துல் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். ஆயுதப்படையின் 22 ஆவது தளபதியாக அப்துல் ரஹ்மானின் நியமனம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
கட்டாயப் பணி ஓய்வின் அடிப்படையில் பணி ஓய்வுப்பெற்ற அஃபென்டி புவாங் கிற்கு பதிலாக முகமது அப்துல் ரஹ்மான் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 59 வயதான முகமது அப்துல் ரஹ்மான் ஆயுதப்படையில் இதற்கு முன்பு உயர் பதவிகளை வகித்தவர் ஆவார். அவரின் பதவியேற்பு சடங்கு, இன்று கோலாலம்பூர், விஸ்மா பெர்தஹன் னில் தற்காப்பு அமைச்சர் முகமட் ஹசான் முன்னிலையில் நடைபெற்றது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


