நாட்டின் புதிய சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ அஹ்மத் டெரிருடின் முகமது சலே -விற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டது.
சட்டத்துறையில் நீண்ட கால அனுபவத்தையும் ஆற்றலையும் கொண்டுள்ள அஹ்மத் டெரிருதீன் தாம் ஏற்றுள்ள சட்டத்துறை தலைவர் பதவியை திறம்பட நிர்வகிப்பார் என்று எஸ்.பி.ஆர்.எம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சட்டத்துறை அலுவலகத்தின் தலைமை வழக்குரைஞரான அஹ்மத் டெரிருதீன், பணி ஓய்வுப் பெரும் சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ இட்ரஸ் ஹாருன்க்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


