நாட்டின் புதிய சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ அஹ்மத் டெரிருடின் முகமது சலே -விற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டது.
சட்டத்துறையில் நீண்ட கால அனுபவத்தையும் ஆற்றலையும் கொண்டுள்ள அஹ்மத் டெரிருதீன் தாம் ஏற்றுள்ள சட்டத்துறை தலைவர் பதவியை திறம்பட நிர்வகிப்பார் என்று எஸ்.பி.ஆர்.எம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சட்டத்துறை அலுவலகத்தின் தலைமை வழக்குரைஞரான அஹ்மத் டெரிருதீன், பணி ஓய்வுப் பெரும் சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ இட்ரஸ் ஹாருன்க்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


