Mar 19, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் பாட்டியும் பேத்தியும் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் பாட்டியும் பேத்தியும் உயிரிழந்தனர்

Share:

டூங்கூன், மார்ச் 31-

புக்கிட் பெசிக்கு அருகில் உள்ள கிழ‌க்கு கரையோர நெடுஞ்சாலை இரண்டின் 362.3 ஆவது கிலோமீட்டார் தொலை தூரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பாட்டியும் அவரின் பேத்தியும் உயிரிழந்தனர்.

இன்று பிற்பகல் 1.45 மணியளவில் நிகழ்ந்த இக்கோர விபத்தில் 86 வயதுடைய கெல்சோம் அப்துலா வும் 20 வயதுடைய பாத்தின் சுலைலாஹுடா சுல்கில்பி யும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

காரில் பயணித்த மற்ற நபர்கள் பலத்த காயமின்றி உயிர் தப்பியதாக கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட நபர்கள் கெமாமான்னிலிருந்து குவாலா திரங்கானு விற்கு செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக Dungun மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் மைசுரா அப்துல் காடிர் அறிவித்தார்.

அக்கார் இடதுபுறத்தில் உள்ள நெடுஞ்சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி இருந்ததாக மைசுர்ரா அப்துல் கூறினார்.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்