May 22, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் பாட்டியும் பேத்தியும் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் பாட்டியும் பேத்தியும் உயிரிழந்தனர்

Share:

டூங்கூன், மார்ச் 31-

புக்கிட் பெசிக்கு அருகில் உள்ள கிழ‌க்கு கரையோர நெடுஞ்சாலை இரண்டின் 362.3 ஆவது கிலோமீட்டார் தொலை தூரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பாட்டியும் அவரின் பேத்தியும் உயிரிழந்தனர்.

இன்று பிற்பகல் 1.45 மணியளவில் நிகழ்ந்த இக்கோர விபத்தில் 86 வயதுடைய கெல்சோம் அப்துலா வும் 20 வயதுடைய பாத்தின் சுலைலாஹுடா சுல்கில்பி யும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

காரில் பயணித்த மற்ற நபர்கள் பலத்த காயமின்றி உயிர் தப்பியதாக கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட நபர்கள் கெமாமான்னிலிருந்து குவாலா திரங்கானு விற்கு செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக Dungun மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் மைசுரா அப்துல் காடிர் அறிவித்தார்.

அக்கார் இடதுபுறத்தில் உள்ள நெடுஞ்சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி இருந்ததாக மைசுர்ரா அப்துல் கூறினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு