Mar 20, 2026
Thisaigal NewsYouTube
மண்வாரி இயந்திரத்தின் டயர் வெடித்து, தொழிலாளர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மண்வாரி இயந்திரத்தின் டயர் வெடித்து, தொழிலாளர் உயிரிழந்தார்

Share:

சுங்காய் பூலோ, மே 03-

சிலாங்கூர், சுங்காய் பூலோவில் TYRE பழுதுபார்க்கும் மையம் ஒன்றில், மண்வாரி இயந்திரத்தின் டயரில் தொழிலாளர் ஒருவர் காற்றை நிரப்பிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அது திடிரென வெடித்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அச்சம்பவத்தைக் குறித்து புகைப்படத்துடன் கூடிய ஒலிப்பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகிவரும் நிலையில், சுங்காய் பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டன் முகமது ஹபீஸ் முஹம்மது நோர் அதனை உறுதிபடுத்தினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 12.40 அளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் 19 வயது தொழிலாளி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை, தலையில் கடும் காயத்திற்கு இலக்காகியிருந்த 20 வயதுடைய மற்றொரு தொழிலாளி, சுங்காய் பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதுவொரு திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டதாக கூறிய ஹபீஸ் முஹம்மது, அது தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து