Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அடித்து, எரியூட்டப்பட்டவர் என் மகன் டர்வின்ராஜ்தான் - தாய் வத்மா வேதனை
தற்போதைய செய்திகள்

அடித்து, எரியூட்டப்பட்டவர் என் மகன் டர்வின்ராஜ்தான் - தாய் வத்மா வேதனை

Share:

மலாக்கா, அலோர் காஜா, பெர்ச்சா வனப்பகுதியில் எரித்துக்கொல்லப்பட்ட நபர், தனது மகன் டர்வின்ராஜ் என்று தாயார் வத்மா தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் காணாமல் போன தனது 24 வயது மகனின் மரணம் தொடர்பில் போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்ற போதிலும் அது தொடர்பாக சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு காணொளியில் அடித்துக் கொல்லப்பட்டவர் தனது மகன் டர்வின்ராஜ்தான் என்று 55 வயதான தாயார் வத்மா குறிப்பிட்டுள்ளார்.

தமது மகன் மூன்று தனிநபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் வத்மா தெரிவித்தார். படம் பார்ப்பதற்காக தனது மகன் டர்வின் ராஜ கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தேதி தனது 17 வயது மகனுடம் வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்று வத்மா தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் நடக்கும் போது கோலாலம்பூரில் ஒரு சமய நிகழ்வில் கலந்து கொண்டதாகவும், தமது அனுமதியுடன்தான் தனது மகன் வெளியே சென்றதாகவும் வத்மா குறிப்பிட்டுள்ளார்.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்