Mar 22, 2026
Thisaigal NewsYouTube
இரு பெண் போலீஸ் அதிகாரிகள் சண்டையிட்டு கொண்டனர்
தற்போதைய செய்திகள்

இரு பெண் போலீஸ் அதிகாரிகள் சண்டையிட்டு கொண்டனர்

Share:

கோலாலம்பூர், மே 31-

கடந்த மே 25 ஆம் தேதி பிரிக்கபிஎல்ட்ஸ்-சில் உள்ள காவல் நிலையத்தில் இரு பெண் போலீஸ் அதிகாரிகள் சண்டையிட்டு கொண்ட காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சண்டையில் அவ்விரு போலீஸ் அதிகாரிகளும் எந்தவிதமான ஆபத்து விளைவிக்கக்கூடிய ஆயுதங்களை பயன்படுத்தப்படவில்லை என்பதுடன் பொதுமக்கள் எவரும் இதில் சம்பந்தப்படவில்லை என்று பிரிக்கபிஎல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் கு மஷாரிமான் கு மஹ்மூத் தெரிவித்தார்.

அவ்விரு அதிகாரிகள் மீது நேர்மையாகவும் சரியான முறையிலும் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படவிருப்பதாக கு மஷாரிமான் இன்று தகவல் அளித்தார்.

முன்னதாக, லான்ஸ் கார்போரல் பதவியிலிருக்கும் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது குறித்து சம்பந்தப்பட்ட நபர் சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்று பகிர்ந்து கொண்டது வைரலாகியது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து