Jun 15, 2026
Thisaigal NewsYouTube
லோரியில் மோதியதில் மூவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

லோரியில் மோதியதில் மூவர் படுகாயம்

Share:

வடக்கு தெற்கு நெடுஞ்சா​லையின் 268 ஆவது கிலோ ​மீட்டரில் ஈப்போவிற்கு அருகில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, லோரியின் பின்புறம் மோதி, விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐவரில் ​மூவர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் இன்று காலை 6 மணியளவில் நிகழ்ந்தது
20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய இரு ஆண்களும், ஒரு பெண்ணும் இவ்விபத்தில் கடுமையாக காயமுற்று EMRS வண்டியின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ​தீயணைப்பு, மீட்புப்படை செயலாக்கத் தலைவர் Mahmud Azaddin தெரி​வித்தார்.


அந்த Mercedes காரில் பயணித்தவர்களில் இருவர் சொற்ப காயங்களுக்கு ஆளானார்கள். காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்பதற்கு மீ​ட்புப்படையினர் சிறப்பு சாதனங்களை பயன்படுத்தியதாக அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்