May 1, 2026
Thisaigal NewsYouTube
லோரியில் மோதியதில் மூவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

லோரியில் மோதியதில் மூவர் படுகாயம்

Share:

வடக்கு தெற்கு நெடுஞ்சா​லையின் 268 ஆவது கிலோ ​மீட்டரில் ஈப்போவிற்கு அருகில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, லோரியின் பின்புறம் மோதி, விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐவரில் ​மூவர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் இன்று காலை 6 மணியளவில் நிகழ்ந்தது
20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய இரு ஆண்களும், ஒரு பெண்ணும் இவ்விபத்தில் கடுமையாக காயமுற்று EMRS வண்டியின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ​தீயணைப்பு, மீட்புப்படை செயலாக்கத் தலைவர் Mahmud Azaddin தெரி​வித்தார்.


அந்த Mercedes காரில் பயணித்தவர்களில் இருவர் சொற்ப காயங்களுக்கு ஆளானார்கள். காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்பதற்கு மீ​ட்புப்படையினர் சிறப்பு சாதனங்களை பயன்படுத்தியதாக அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி