Jan 18, 2026
Thisaigal NewsYouTube
லோரியில் மோதியதில் மூவர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

லோரியில் மோதியதில் மூவர் படுகாயம்

Share:

வடக்கு தெற்கு நெடுஞ்சா​லையின் 268 ஆவது கிலோ ​மீட்டரில் ஈப்போவிற்கு அருகில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, லோரியின் பின்புறம் மோதி, விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐவரில் ​மூவர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் இன்று காலை 6 மணியளவில் நிகழ்ந்தது
20 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய இரு ஆண்களும், ஒரு பெண்ணும் இவ்விபத்தில் கடுமையாக காயமுற்று EMRS வண்டியின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ​தீயணைப்பு, மீட்புப்படை செயலாக்கத் தலைவர் Mahmud Azaddin தெரி​வித்தார்.


அந்த Mercedes காரில் பயணித்தவர்களில் இருவர் சொற்ப காயங்களுக்கு ஆளானார்கள். காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்பதற்கு மீ​ட்புப்படையினர் சிறப்பு சாதனங்களை பயன்படுத்தியதாக அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் அவசியம்: அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரதமர் அன்வார் அறிவுரை!

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் அவசியம்: அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரதமர் அன்வார் அறிவுரை!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!