May 22, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேல் ஆடவர் கைது விவகாரம், மேலும் நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

இஸ்ரேல் ஆடவர் கைது விவகாரம், மேலும் நால்வர் கைது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 04-

கடந்த மார்ச் 27 ஆம் தேதி கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் 6 துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் 38 வயதுடைய இஸ்ரேலிய ஆடவர் ஒருவர் பிடிபட்டது தொடர்பில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இவ்விவகாரத்தில் போலீசார் மேற்கொண்டு வரும் துரித விசாரணையின் பலனாக மேலும் நால்வர் பிடிபட்டுள்ளனர் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

ஆகக்கடைசியாக பிடிபட்ட மேலும் நால்வரில் மூவர் ஆண்கள் என்றும் ஒருவர் பெண் என்றும் அவர் தெரிவித்தார். 28 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த நால்வரும் ஜோகூரில் ஸ்கூடாய் மற்றும் கெலாங் பாத்தாஹ் போன்ற பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு