Mar 19, 2026
Thisaigal NewsYouTube
நோன்பு பெருநாளை முன்னிட்டு பொதுச்சேவை ஊழியர்களுக்கு சிறப்பு உதவி தொகை
தற்போதைய செய்திகள்

நோன்பு பெருநாளை முன்னிட்டு பொதுச்சேவை ஊழியர்களுக்கு சிறப்பு உதவி தொகை

Share:

புத்ராஜெயா, ஏப்ரல் 01 -

வரவிருக்கும் நோன்பு பெருநாளை முன்னிட்டு, பொதுச்சேவை ஊழியர்களுக்கு சிறப்பு உதவி தொகையாக 500 வெள்ளியை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

Gred 56 தொடங்கி நியமன ஊழியர்கள் உட்பட கடைநிலை ஊழியர்கள் அனைவருக்கும் வரும் வெள்ளிக்கிழமை அந்த உதவிதொகை செலுத்தப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மேலும், ஓய்வூதியம் பெறுகின்றவர்கள், ஓய்வூதியம் பெறாதவர்கள் என முன்னாள் ஊழியர்களுக்கு 250 வெள்ளி வழங்கப்படும்.

இன்று புத்ராஜெயா-வில் நடைபெற்ற பிரதமர்துறை பணியாளர்களுடனான மாதந்திர சபைக்கூடல் நிகழ்வில், பிரதமர் அந்த அறிவிப்பை செய்தார்.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்