May 22, 2026
Thisaigal NewsYouTube
நோன்பு பெருநாளை முன்னிட்டு பொதுச்சேவை ஊழியர்களுக்கு சிறப்பு உதவி தொகை
தற்போதைய செய்திகள்

நோன்பு பெருநாளை முன்னிட்டு பொதுச்சேவை ஊழியர்களுக்கு சிறப்பு உதவி தொகை

Share:

புத்ராஜெயா, ஏப்ரல் 01 -

வரவிருக்கும் நோன்பு பெருநாளை முன்னிட்டு, பொதுச்சேவை ஊழியர்களுக்கு சிறப்பு உதவி தொகையாக 500 வெள்ளியை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

Gred 56 தொடங்கி நியமன ஊழியர்கள் உட்பட கடைநிலை ஊழியர்கள் அனைவருக்கும் வரும் வெள்ளிக்கிழமை அந்த உதவிதொகை செலுத்தப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மேலும், ஓய்வூதியம் பெறுகின்றவர்கள், ஓய்வூதியம் பெறாதவர்கள் என முன்னாள் ஊழியர்களுக்கு 250 வெள்ளி வழங்கப்படும்.

இன்று புத்ராஜெயா-வில் நடைபெற்ற பிரதமர்துறை பணியாளர்களுடனான மாதந்திர சபைக்கூடல் நிகழ்வில், பிரதமர் அந்த அறிவிப்பை செய்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு