Aug 17, 2026
Thisaigal NewsYouTube
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு அறிக்கை – தேசிய தினத்துக்குப் பிறகு முக்கிய முடிவு
தற்போதைய செய்திகள்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு அறிக்கை – தேசிய தினத்துக்குப் பிறகு முக்கிய முடிவு

Share:

சுபாங்ஜெயா, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு தொடர்பான முழு அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்படுமா? என்று தேசிய தினத்துக்குப் பிறகு சிலாங்கூர் அரசாங்கம் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன், நடப்பு ஆண்டின் கடைசி காலாண்டு வரை காத்திருக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

அதற்குள் முடிவு எதுவும் எடுக்கப்படாவிட்டால், அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட முடியுமா என்பது குறித்து மாநில சட்ட ஆலோசகருடன் ஆலோசிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி புத்ரா ஹைட்ஸ் பகுதியில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பில் பல வீடுகளும் வாகனங்களும் சேதமடைந்ததுடன், பெரும் அழிவும் ஏற்பட்டது.

Related News

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்

சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு – போலீஸ் கையில் புதிய தடயங்கள்

சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு – போலீஸ் கையில் புதிய தடயங்கள்

மரியாதை குறைந்ததாக குற்றச்சாட்டு – மருமகளின் அரச குடும்பப் பட்டங்களை பறித்த புருனை சுல்தான்

மரியாதை குறைந்ததாக குற்றச்சாட்டு – மருமகளின் அரச குடும்பப் பட்டங்களை பறித்த புருனை சுல்தான்

கெந்திங் ஹைலண்ட்ஸில் தங்க நகைக்கடை கொள்ளை – இருவர் தப்பியோட்டம்; போலீஸ் தீவிர விசாரணை

கெந்திங் ஹைலண்ட்ஸில் தங்க நகைக்கடை கொள்ளை – இருவர் தப்பியோட்டம்; போலீஸ் தீவிர விசாரணை

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஜோகூர் மாணவர்கள் – 6 பேருக்கு உபகாரச் சம்பளம்

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஜோகூர் மாணவர்கள் – 6 பேருக்கு உபகாரச் சம்பளம்

காய்கறி வியாபாரம் செய்தவர்… சொகுசு மெர்சிடிஸ் காரில்! – வாகனத்தை பறிமுதல் செய்த ஜே.பி.ஜே.

காய்கறி வியாபாரம் செய்தவர்… சொகுசு மெர்சிடிஸ் காரில்! – வாகனத்தை பறிமுதல் செய்த ஜே.பி.ஜே.