Aug 17, 2026
Thisaigal NewsYouTube
சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு – போலீஸ் கையில் புதிய தடயங்கள்
தற்போதைய செய்திகள்

சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு – போலீஸ் கையில் புதிய தடயங்கள்

Share:

கடந்த மாதம் சிம்பாங் அம்பாட்டில் 38 வயது ஆடவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் போலீசார் முக்கிய தடயங்களைக் கண்டுபிடித்துள்ளதுடன், பலரை விசாரணைக்காக அழைத்துள்ளனர்.

பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ டென்னிஸ் லிம் கூறுகையில், விசாரணையில் இதுவரை உறுதியான காரணமோ ஆதாரமோ கிடைக்கவில்லை என்றும், போலீசார் விசாரணையை முடிக்க பொதுமக்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஜூலை 27ஆம் தேதி காலை சுமார் 10 மணியளவில், ஜாலான் பெர்நியாகாஹான் செரி தம்பூன் - னில் உள்ள கடைத்தொகுதி முன்பு அந்த ஆடவர் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்தார்.

அவர் அருகிலுள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று பயிற்சியை முடித்த பின்னர், முட்டைகள் வாங்குவதற்காக அங்குள்ள கடைக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

விசாரணைக்காக சிலர் அழைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் கைது செய்யப்படவில்லை என்றும் போலீஸ் தெளிவுபடுத்தியுள்ளது.

Related News

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.

மரியாதை குறைந்ததாக குற்றச்சாட்டு – மருமகளின் அரச குடும்பப் பட்டங்களை பறித்த புருனை சுல்தான்

மரியாதை குறைந்ததாக குற்றச்சாட்டு – மருமகளின் அரச குடும்பப் பட்டங்களை பறித்த புருனை சுல்தான்

கெந்திங் ஹைலண்ட்ஸில் தங்க நகைக்கடை கொள்ளை – இருவர் தப்பியோட்டம்; போலீஸ் தீவிர விசாரணை

கெந்திங் ஹைலண்ட்ஸில் தங்க நகைக்கடை கொள்ளை – இருவர் தப்பியோட்டம்; போலீஸ் தீவிர விசாரணை

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஜோகூர் மாணவர்கள் – 6 பேருக்கு உபகாரச் சம்பளம்

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஜோகூர் மாணவர்கள் – 6 பேருக்கு உபகாரச் சம்பளம்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு அறிக்கை – தேசிய தினத்துக்குப் பிறகு முக்கிய முடிவு

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு அறிக்கை – தேசிய தினத்துக்குப் பிறகு முக்கிய முடிவு

காய்கறி வியாபாரம் செய்தவர்… சொகுசு மெர்சிடிஸ் காரில்! – வாகனத்தை பறிமுதல் செய்த ஜே.பி.ஜே.

காய்கறி வியாபாரம் செய்தவர்… சொகுசு மெர்சிடிஸ் காரில்! – வாகனத்தை பறிமுதல் செய்த ஜே.பி.ஜே.