May 22, 2026
Thisaigal NewsYouTube
மூன்று கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மூன்று கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழந்தார்

Share:

கெடா, மார்ச் 19

கார் ஒன்றை மடக்கி, கொள்ளையிடும் முயற்சியில் ஈடுபட்ட மூன்று கொள்ளையர்களில் ஒருவன், சம்பந்தப்பட்ட காரினால் மோதப்பட்டு உயிரிழந்தான். .

இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.39 மணியளவில் குவாலா கெடா வில் மருந்தகம் ஒன்றின் முன்புறம் நிகழ்ந்தது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று கொள்ளையர்களில் ஒருவன், காரை மடக்கி, காரின் முன் கண்ணாடியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளான். .

கொள்ளையனை கண்ட அதிர்ச்சியில் தப்பிக்க முற்பட்ட ஆடவர், தனது காரை திடீரென்று வேகமாக செலுத்தியுள்ளார். அப்போது அக்கார், கொள்ளையனை மோதி தள்ளியதாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி அகமாட் ஷுக்ரி மாட் அகிர் தெரிவித்தார்.

தலையில் கடும் காயங்களுக்கு ஆளான 29 வயதுடைய அந்த சந்தேகப்பேர்வழி சம்பவ இடத்திலேயே மாண்டதாக அகமட் சுக்ரி குறிப்பிட்டார்.

Related News

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு