மொத்தம் 1,500 கோடி வெள்ளி கூடுதல் நிதியுடன் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 12 ஆவது மலேசிய திட்டத்தின் மத்திய கால ஆய்வு, 7 நாள் விவாதத்திற்குப் பின்னர் இன்று ஏகமனதாக ஏற்றக்கொள்ளப்பட்டது.
இதன் வழி 12 ஆவது மலேசிய திட்டத்தின் மத்திய கால ஆய்வுக்கு மொத்தம் 41 ஆயிரத்து 500 கோடி வெள்ளியை நாடாளுமன்றம் அங்கீரித்துள்ளது.
மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்த மத்திய கால ஆய்வறிக்கையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்தார்.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


