மொத்தம் 1,500 கோடி வெள்ளி கூடுதல் நிதியுடன் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 12 ஆவது மலேசிய திட்டத்தின் மத்திய கால ஆய்வு, 7 நாள் விவாதத்திற்குப் பின்னர் இன்று ஏகமனதாக ஏற்றக்கொள்ளப்பட்டது.
இதன் வழி 12 ஆவது மலேசிய திட்டத்தின் மத்திய கால ஆய்வுக்கு மொத்தம் 41 ஆயிரத்து 500 கோடி வெள்ளியை நாடாளுமன்றம் அங்கீரித்துள்ளது.
மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்த மத்திய கால ஆய்வறிக்கையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்தார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


