மொத்தம் 1,500 கோடி வெள்ளி கூடுதல் நிதியுடன் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 12 ஆவது மலேசிய திட்டத்தின் மத்திய கால ஆய்வு, 7 நாள் விவாதத்திற்குப் பின்னர் இன்று ஏகமனதாக ஏற்றக்கொள்ளப்பட்டது.
இதன் வழி 12 ஆவது மலேசிய திட்டத்தின் மத்திய கால ஆய்வுக்கு மொத்தம் 41 ஆயிரத்து 500 கோடி வெள்ளியை நாடாளுமன்றம் அங்கீரித்துள்ளது.
மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்த மத்திய கால ஆய்வறிக்கையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்தார்.

Related News

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு


