Mar 18, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேசத் தொழிலாளர்களுக்கான விசா ஏஜென்சி ரத்து
தற்போதைய செய்திகள்

வங்காளதேசத் தொழிலாளர்களுக்கான விசா ஏஜென்சி ரத்து

Share:

புத்ராஜெயா, மார்ச் 9 -

வங்காளதேசத் தொழிலாளர்களுக்கான மலேசிய விசா நடைமுறைகளை கையாளும் ஏஜென்சிகளின் சேவைகளை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னசுதியான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

குடிநுழைவுத்துறையினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள மை வீசா மூலமாக தற்போது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள செயலியில் உள்ள ஐடி மற்றும் பயனர் முறையைப் பயன்படுத்தி முதலாளிகள், அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அமைச்சர் சைபுடின் விளக்கினார்.

குடிநுழைவுத்துறையின் மை வீசா முறை, கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி அதிகாரப்பூர்மாக தொடங்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட கோட்டா முறை ஒதுக்கீட்டின் அடிப்படையில் தொழிலாளர் சீரமைப்புத்திட்டம் 2.0 மூலமாக அந்நியத் தொழிலாளர்கள் நுழைவுக்கான நடைமுறையை விரைவுபடுத்தி இருப்பது வாயிலாக இனி முதலாளிகள் பலன் பெறலாம் என்று சைடிபுடின் விளக்கினார்.

Related News

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்