Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ரமடானை தொடந்து மூன்று பசார்கள் மூடப்பட்டிருகின்றன
தற்போதைய செய்திகள்

ரமடானை தொடந்து மூன்று பசார்கள் மூடப்பட்டிருகின்றன

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 09-

சுகாதாரத் தரத்தை மீறியதற்காக மூன்று ரமடான் பசார் கடைகள் நோன்பு மாத தொடக்கத்திலிருந்து மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிடப்பட்ட பசார் கடைகள் சுகாதார கூறுகளுக்கு இணங்க தவறியதால் 1983 ஆம் ஆண்டு உணவு சட்டத்தின் 11 ஆவது பிரிவின் கீழ் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

நாடு முழுவதும் கடந்த மார்ச் 12 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரையில் மொத்தம் 1,299 ரமடான் பசார்கள் சோதனையிடப்பட்டு அதில் மூன்று உணவு வளாகங்கள் மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தது.

உணவு கையாளுவதில் பயிற்சி பெற தவறுதல், தைப்போய்ட் எதிராக தடுப்பூசி போடாதது, தேவையான உபகரணங்களை பயன்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக குறிப்பிடப்பட்ட வளாகங்களின் உரிமையாளர்கள் மீது 1,639 நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டதாக அது அறிவித்திருந்தது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்