Jul 27, 2026
Thisaigal NewsYouTube
விமான நிலையத்தில் துப்பாக்கி பிரயோகம் நடத்ததாதது ஏன்? போலீஸ் துறை விளக்கம்
தற்போதைய செய்திகள்

விமான நிலையத்தில் துப்பாக்கி பிரயோகம் நடத்ததாதது ஏன்? போலீஸ் துறை விளக்கம்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 15-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் துப்பாக்கி வைத்திருந்த ஆசாமியை எதிர்கொள்வதில் போலீசார் துப்பாக்கி பிரயோகம் நடத்தாததற்கு பொது மக்களின் பாதுகாப்பே முக்கிய காரணாமாகும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் விளக்கம் அளித்துள்ளார்.

கூட்டம் நிறைந்த விமான நிலையத்தில் சம்பந்தப்பட்ட ஆசாமியை நோக்கி போலீசார், துப்பாக்கி பிரயோகம் நடத்துவது போன்ற பதிலடி நடவடிக்கையை எடுக்கும் போது, துப்பாக்கி தோட்டா சிதறல்கள், பொது மக்களை காயப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக மிக கவனமாக கையாள வேண்டிய நிலை ஏற்பட்டதாக டத்தோ ஹுசைன் ஒமர் குறிப்பிட்டார்.

அந்த ஆசாமி, சிறார்கள் உட்பட பொது மக்கள் நிறைந்த பகுதியில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளார். பொது மக்களை பாதுகாக்கவே அப்பகுதியிலிருந்து அந்த நபர் வெளியேறும் வரை போலீசார் துப்பாக்கி பிரயோகம் நடத்தாமல் இருந்தனர் என்று டத்தோ ஹுசைன் ஒமர் தெளிவுபடுத்தினார்.

துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை நோக்கி போலீசார் ஏன் துப்பாக்கி பிரயோகம் நடத்தவில்லை எழுந்துள்ள கேள்வி தொடர்பில் டத்தோ ஹுசைன் ஒமர் விளக்கம் அளித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

விமான நிலையத்தில் துப்பாக்கி பிரயோகம் நடத்ததாதது ஏன்? போல... | Thisaigal News