Mar 17, 2026
Thisaigal NewsYouTube
23 மில்லியன் வெள்ளி மீண்டும் மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

23 மில்லியன் வெள்ளி மீண்டும் மீட்கப்பட்டது

Share:

1MDB என சுருங்க அழைக்கப்படும் 1Malaysia Development Berhad நிறுவனத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய நிதி மோசடி ஊழல் தொடர்பில் மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இதுவரையில் 2 கோடியே 30 லட்சம் வெள்ளிக்கும் கூடுதலான மதிப்பை கொண்ட சொத்துக்களை மீட்டுள்ளது என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்டுள்ள சொத்துக்களில் ரொக்கப் பணமும் அடங்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் வாயிலாக சில நபர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஐந்து தனிநபர்கள் அவர்களே முன்வந்து அந்த சொத்துக்களை திரும்ப ஒப்படைத்து விட்டனர் என்று எஸ்பிஆர்எம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில  விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை