May 22, 2026
Thisaigal NewsYouTube
மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

ஈப்போ, மார்ச் 29-

தனது மகளை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்தை ஒப்புக் கொண்ட ஆடவருக்கு வருகின்ற ஏப்ரல் 17 ஆம் தேதி தண்டனைக்குறிய தீர்ப்பை வழங்க ஈப்போ சேசியேன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று நீதிபதி நோரிட மோஹட் அர்தனி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 38 வயதுடைய அவ்வாடவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி இரவு மணி 10 க்கும் 12 க்கும் இடைப்பட்ட நேரத்தில் பத்து கஜாஹ், கம்போங் சேரி ரஹ்மத் - டில் 19 வயதுடைய தனது மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 376 (3) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு