Mar 19, 2026
Thisaigal NewsYouTube
மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

ஈப்போ, மார்ச் 29-

தனது மகளை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்தை ஒப்புக் கொண்ட ஆடவருக்கு வருகின்ற ஏப்ரல் 17 ஆம் தேதி தண்டனைக்குறிய தீர்ப்பை வழங்க ஈப்போ சேசியேன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று நீதிபதி நோரிட மோஹட் அர்தனி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 38 வயதுடைய அவ்வாடவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி இரவு மணி 10 க்கும் 12 க்கும் இடைப்பட்ட நேரத்தில் பத்து கஜாஹ், கம்போங் சேரி ரஹ்மத் - டில் 19 வயதுடைய தனது மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 376 (3) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை