Mar 28, 2026
Thisaigal NewsYouTube
ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கிடந்தன
தற்போதைய செய்திகள்

ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கிடந்தன

Share:

பாகான் டத்தோ, ஜூன்10-

பேரா, பாகான் டத்தோவில் இரண்டு கிராமங்களில் பிரதான கால்வாய்களில் ஆயிரக்கணக்கான மீன்கள் குவியல் குவியலாக இறந்து கிடந்தது, அக்கிராமங்களைச் சேர்ந்த மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளளது.

கம்போங் சுங்கை தியாங் பாரோ மற்றும் கம்போங் சுங்கை பாயுங் ஆகிய இரண்டு கிராமங்களில் நேற்று திங்கட்கிழமை முதல் மீன்கள் இறந்த நிலையில் காணப்படுவதாக கிராமத் தலைவர் இஷாக் தாலிப் தெரிவித்தார்.

கால்வாய் நீரின் நிறமும் மாறியுள்ளது. தூய்மைக்கேட்டின் காரணமாக மீன்கள் இறந்து இருக்கக்கூடும் என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் சிக்கிய 7 மலேசியக் கப்பல்கள் விரைவில் விடுவிப்பு: அமைச்சர் முகமட் ஹசான் தகவல்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

கிழக்கு மலேசியாவிலும் இலக்கு வைக்கப்பட்ட டீசல் மானியம்: அமைச்சர் அமீசான் முகமது அலி விளக்கம்

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்