May 22, 2026
Thisaigal NewsYouTube
சொந்த ஊர்களுக்கு திரும்பும் முன் போலீசில் தெரியப்படுத்த வேண்டும்!
தற்போதைய செய்திகள்

சொந்த ஊர்களுக்கு திரும்பும் முன் போலீசில் தெரியப்படுத்த வேண்டும்!

Share:

ஷாஹ் அலாம், ஏப்ரல் 03-

வருகின்ற நோன்பு பெருநாளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பும் பொதுமக்கள், அருகேயுள்ள போலீஸ் நிலையங்களில் பாரங்களை பூர்த்தி செய்து தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அதன் வழி, அக்குடியிருப்பு பகுதிகளில் ரோந்து பணிகளைத் தங்கள் தரப்பு தொடர்ந்து மேற்கொள்வதற்கு அது பேருதவியாக இருக்குமென பகாங் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யஹாயா ஒத்மான் வலியுறுத்தினார்.

வெளியே செல்லும் மக்களின் நடமாட்டத்தை உறுதிபடுத்தவும் ரோந்து பணிகளுக்கு போலீஸ் திட்டமிடவும் அந்த தகவல்கள் பெரிதும் உதவும் என்றாரவர்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு