Mar 19, 2026
Thisaigal NewsYouTube
சொந்த ஊர்களுக்கு திரும்பும் முன் போலீசில் தெரியப்படுத்த வேண்டும்!
தற்போதைய செய்திகள்

சொந்த ஊர்களுக்கு திரும்பும் முன் போலீசில் தெரியப்படுத்த வேண்டும்!

Share:

ஷாஹ் அலாம், ஏப்ரல் 03-

வருகின்ற நோன்பு பெருநாளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பும் பொதுமக்கள், அருகேயுள்ள போலீஸ் நிலையங்களில் பாரங்களை பூர்த்தி செய்து தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அதன் வழி, அக்குடியிருப்பு பகுதிகளில் ரோந்து பணிகளைத் தங்கள் தரப்பு தொடர்ந்து மேற்கொள்வதற்கு அது பேருதவியாக இருக்குமென பகாங் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யஹாயா ஒத்மான் வலியுறுத்தினார்.

வெளியே செல்லும் மக்களின் நடமாட்டத்தை உறுதிபடுத்தவும் ரோந்து பணிகளுக்கு போலீஸ் திட்டமிடவும் அந்த தகவல்கள் பெரிதும் உதவும் என்றாரவர்.

Related News

இந்திரா காந்தியின் மகள் மாயமான விவகாரத்தில் விசாரணை தொடர்கிறது: ஐஜிப் காலிட் தகவல்

இந்திரா காந்தியின் மகள் மாயமான விவகாரத்தில் விசாரணை தொடர்கிறது: ஐஜிப் காலிட் தகவல்

கிரிக் அருகே நெடுஞ்சாலையில் காட்டு யானைகள்: பெரிலிட்டன் நடவடிக்கை

கிரிக் அருகே நெடுஞ்சாலையில் காட்டு யானைகள்: பெரிலிட்டன் நடவடிக்கை

முஸ்லிம் – இந்து அமைப்புகளின் சந்திப்பு மலேசியாவின் உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கிறது / பிரதமர் அன்வார் பாராட்டு

முஸ்லிம் – இந்து அமைப்புகளின் சந்திப்பு மலேசியாவின் உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கிறது / பிரதமர் அன்வார் பாராட்டு

சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் இளையர்களின் நல்வாழ்வு பாதிப்பு: ஆய்வு

சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் இளையர்களின் நல்வாழ்வு பாதிப்பு: ஆய்வு

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு