May 22, 2026
Thisaigal NewsYouTube
பொறாமையின் காரணமாக ஏற்பட்ட தகராறு
தற்போதைய செய்திகள்

பொறாமையின் காரணமாக ஏற்பட்ட தகராறு

Share:

ஜோகூர் பாரு, ஏப்ரல் 7 -

ஜோகூர் பாரு, தாமான் புக்கிட் இன்டா பெட்ரோனாஸ்சில் நிகழ்ந்த சண்டை தொடர்பாக வைரலாகிய காணொளி குறித்து போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

சந்தேகிக்கும் 35 வயதுடைய ஆடவரை நேற்று பிற்பகல் 12 மணியளவில் லெபூராயா கோத்தா இஸ்கன்டார் Lebuhraya ரில் வளைத்து பிடிக்கப்பட்டதாக இஸ்கன்டார் புத்ரி மாவட்ட காவல்துறையின் செயல்பாட்டு தலைவர் சுப்ரின்டென்டன் இப்ராஹிம் மாட் சோம் தெரிவித்தார்.

தனது தோழியின் கணவரால் தாம் அடித்து தாக்கப்பட்டதாக 26 வயதுடைய ஆடவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததை தொடர்ந்து அந்நபர் கைது செய்யபட்டதாக இப்ராஹிம் மாட் கூறினார்.

பொறாமையின் காரணமாக அந்நபர் பாதிக்கப்பட்டவரை தாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக இப்ராஹிம் மாட் ஓர் அறிக்கையில் இன்று வெளியிட்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு