Mar 18, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ்காரர் அடித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்
தற்போதைய செய்திகள்

போலீஸ்காரர் அடித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்

Share:

காஜாங், மார்ச் 23.

காஜாங், பாலாக்கோங், தாமான் இம்ப்பியான் இன்டாஹ்-வில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் 34 வயது போலீஸ்காரர் ஒருவர், இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக இன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் போலீாசார் அவசர அழைப்பை பெற்றுள்ளனர். அந்த போலீஸ்காரர், சம்பவ இடத்தில் அசைவற்ற நிலையில் கிடநதார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

காப்பரல் அந்தஸ்தை கொண்ட அந்த போலீஸ்காரர், கோலாலம்பூர், செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தில் தடுப்புகாவல் பிரிவில் பணியாற்றி வந்ததாக அறியப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை