Aug 6, 2026
Thisaigal NewsYouTube
லஞ்சம் கேட்டதாக பள்ளி முதல்வர் கைது
தற்போதைய செய்திகள்

லஞ்சம் கேட்டதாக பள்ளி முதல்வர் கைது

Share:

17 ஆயிரம் வெள்ளி லஞ்சம் கேட்டதாக பள்ளி முதல்வர் மற்றும் பள்ளி பெண் குமாஸ்தா ஆகியோர் மலேசிய ஊழல் தடுப்பு ஆ ணையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜோகூர், குளுவாங்கில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் 53 வயது பள்ளி முதல்வர் மற்றும் 50 வயதுடைய பெண் குமாஸ்தா ஆகியோர் இன்று மாலை 7 மணிக்கு குளுவாங் எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதாக அந்த ஆணையத்தின் தகவல்கள் கூறுகின்றன.

பள்ளியின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான குத்தகைகளை வழங்குவதற்கு கைமாறாக 17 ஆயிரம் வெள்ளி லஞ்சத்தொகையை கேட்டு, அதனை பெற்றுள்ளதாக அவ்விருவருக்கு எதிரான குற்றச்சாட்டில் கூறப்படுகிறது.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

 ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு