17 ஆயிரம் வெள்ளி லஞ்சம் கேட்டதாக பள்ளி முதல்வர் மற்றும் பள்ளி பெண் குமாஸ்தா ஆகியோர் மலேசிய ஊழல் தடுப்பு ஆ ணையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜோகூர், குளுவாங்கில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் 53 வயது பள்ளி முதல்வர் மற்றும் 50 வயதுடைய பெண் குமாஸ்தா ஆகியோர் இன்று மாலை 7 மணிக்கு குளுவாங் எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதாக அந்த ஆணையத்தின் தகவல்கள் கூறுகின்றன.
பள்ளியின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான குத்தகைகளை வழங்குவதற்கு கைமாறாக 17 ஆயிரம் வெள்ளி லஞ்சத்தொகையை கேட்டு, அதனை பெற்றுள்ளதாக அவ்விருவருக்கு எதிரான குற்றச்சாட்டில் கூறப்படுகிறது.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


