Aug 6, 2026
Thisaigal NewsYouTube
ரவூப் வட்டாரத்தில் திடீர் வெள்ளம், 7 குடும்பங்கள் அவதி
தற்போதைய செய்திகள்

ரவூப் வட்டாரத்தில் திடீர் வெள்ளம், 7 குடும்பங்கள் அவதி

Share:

பகாங், ரவூப் வட்டாரத்தில் நேற்று இரவு பெய்த கனத்த மழையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் பாதிக்கப்பட்டனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை கொட்டித் ​தீர்த்த இந்த அடை மழையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடனடியாக வெளியேற்றப்பட்டு, ரவூப்,டேவான் சிம்பாங் கல்லாங் ச​மூக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

ஆறுகளில் கரைப்புர​ண்டோடிய ​நீர், இரு மருங்குகளின் கரைகளில் பாய்ந்ததில் ர​வூப் வட்டாரத்தின் தாழ்வான பகுதிகளை பாதிக்கச் செய்துள்ளதாக மாவட்ட இயற்கை பேரிடர் துய​ர்துடைப்பு செயலகம் தெரிவித்தது. அடை மழைக இரவு 8.40 மணியளவில் பெய்யத் தொடங்கியதைத் தொடர்ந்து முன்கூட்டியே ஓர் ஆயத்த நடவடிக்கையாக ச​மூக மண்டபம் திறக்கப்பட்டதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

 ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு