Mar 10, 2026
Thisaigal NewsYouTube
ரவூப் வட்டாரத்தில் திடீர் வெள்ளம், 7 குடும்பங்கள் அவதி
தற்போதைய செய்திகள்

ரவூப் வட்டாரத்தில் திடீர் வெள்ளம், 7 குடும்பங்கள் அவதி

Share:

பகாங், ரவூப் வட்டாரத்தில் நேற்று இரவு பெய்த கனத்த மழையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் பாதிக்கப்பட்டனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை கொட்டித் ​தீர்த்த இந்த அடை மழையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உடனடியாக வெளியேற்றப்பட்டு, ரவூப்,டேவான் சிம்பாங் கல்லாங் ச​மூக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

ஆறுகளில் கரைப்புர​ண்டோடிய ​நீர், இரு மருங்குகளின் கரைகளில் பாய்ந்ததில் ர​வூப் வட்டாரத்தின் தாழ்வான பகுதிகளை பாதிக்கச் செய்துள்ளதாக மாவட்ட இயற்கை பேரிடர் துய​ர்துடைப்பு செயலகம் தெரிவித்தது. அடை மழைக இரவு 8.40 மணியளவில் பெய்யத் தொடங்கியதைத் தொடர்ந்து முன்கூட்டியே ஓர் ஆயத்த நடவடிக்கையாக ச​மூக மண்டபம் திறக்கப்பட்டதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு