ஜோகூர், மூவாரில் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்ட நடவடிக்கையில் மூத்த அதிகாரி உட்பட 3 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ்படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருதீன் உசேன்தெரிவித்துள்ளார்.
அந்த மூன்று போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டதை தம்மால் உறுதி செய்ய முடியும் ஆனால், ஜோகூர் போலீஸ் தலைவர் கமருல் ஜமான் மாமத்-டியிடம் இருந்து மேலும் தகவலை பெறலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே அந்த மூன்று போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டது குறித்து தாங்கள் விசாரணை மேற்கொண்டு வருவதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நன்னெறி பிரிவு இயக்குநர் அஸ்ரி அகமாட் தெரிவித்தார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


