ஜோகூர், மூவாரில் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்ட நடவடிக்கையில் மூத்த அதிகாரி உட்பட 3 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ்படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருதீன் உசேன்தெரிவித்துள்ளார்.
அந்த மூன்று போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டதை தம்மால் உறுதி செய்ய முடியும் ஆனால், ஜோகூர் போலீஸ் தலைவர் கமருல் ஜமான் மாமத்-டியிடம் இருந்து மேலும் தகவலை பெறலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே அந்த மூன்று போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டது குறித்து தாங்கள் விசாரணை மேற்கொண்டு வருவதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நன்னெறி பிரிவு இயக்குநர் அஸ்ரி அகமாட் தெரிவித்தார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


