May 22, 2026
Thisaigal NewsYouTube
PADU-வுக்கு எதிரான கருத்துகள், அரசாங்கத்திற்கு பாதகமாக அமையலாம் என Ilham Centre கருத்து
தற்போதைய செய்திகள்

PADU-வுக்கு எதிரான கருத்துகள், அரசாங்கத்திற்கு பாதகமாக அமையலாம் என Ilham Centre கருத்து

Share:

கோலாலம்பூர், மார்ச் 26.

நாட்டின் முதன்மை தரவு தளம் PADU-வின் நிர்வகிப்பு மற்றும் இலக்கிடப்பட்ட தரப்பினருக்கான உதவித்தொகை ஆகியவை குறித்து முன்வைக்கப்படும் எதிர்மறையான கருத்துகளை களைய தவறினால், அரசாங்கத்திற்கே அது பாதிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பாக, அரசாங்கத்திற்கு எதிரான தாக்குதல்களை எதிர்க்கட்சியினர் தொடுக்க அது பெரிதும் உதவும் என Ilham Centre-ரின் நிர்வாக இயக்குநர் ஹிஷம்முடின் பக்கர் தெரிவித்தார்.

அத்திட்டம் குறித்து அரசாங்கம் தெளிவாக விளக்கத்தை அளிக்காததால், அதிகமானோரை அதில் பதிய செய்வதில் PADU தோல்வி கண்டுள்ளது. மக்களை அத்திட்டத்தில் பதிய செய்வதற்கு பதிலாக, அரசாங்கம் அதன் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களிடமிருந்து மக்கள் சார்ந்த தரவுகளைப் பெற்றிருக்க வேண்டுமென , ஹிஷம்முடின் பக்கர் வலியுறுத்தினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு