May 22, 2026
Thisaigal NewsYouTube
மூன்றாம் வகுப்பு வார்டுகள் மேம்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

மூன்றாம் வகுப்பு வார்டுகள் மேம்படுத்தப்படும்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 11 -

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் மூன்றாம் வகுப்பு வார்டுகளுக்கு தேவையான வசதிகள் மேம்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் துரிதப்படுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உறுதி அளித்துள்ளார்.

மூன்றாம் வகுப்பு வார்டுகளில் மேம்படுத்தக்கூடிய வசதிகள் தொடர்பாக சுகாதார அமைச்சர் டாக்டர் டசுல்கில்பி அஹ்மாட் விரிவாக ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை அமைச்சரவையில் சமர்ப்பிப்பார் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் மூன்றாம் வகுப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டவர்களை இன்று தனது துணைவியார் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் மற்றும் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரோஹானா ஜோஹான்னுடன் நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்